வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சிலாம் பொது வைத்தியசாலையில் குறித்த பெண் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கபிலா மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் டுபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வவுனியா, தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர்,தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர் கபிலா மல்லவராச்சி மேலும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM