இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா டெப்லிட்ஸ் திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன் இளைஞர் குழுக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த நிகழ்வு நேற்று (26.08.2020) திருகோணமலையில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட நிலவரம் தொடர்பிலும் தங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் போதான சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்ட உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் தூதுவராலயம் ஊடாக பல திட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பிலும் பேசினார்.
இதில் உயர்ஸ்தானிகர் தூதுவராலயத்தின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM