அமெரிக்க உயர்ஸ்தானிகர் திருமலையில் இளைஞர் குழுக்களை சந்தித்தார்

Published By: Digital Desk 3

27 Aug, 2020 | 01:28 PM
image

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா டெப்லிட்ஸ் திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன் இளைஞர் குழுக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த நிகழ்வு நேற்று (26.08.2020) திருகோணமலையில் இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்ட நிலவரம் தொடர்பிலும் தங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் போதான சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்ட உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் தூதுவராலயம் ஊடாக பல திட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பிலும் பேசினார்.

இதில் உயர்ஸ்தானிகர் தூதுவராலயத்தின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01