சுருட்டு விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு!

26 Aug, 2020 | 05:33 PM
image

ஹட்டன், மஸ்கெலியா ஆகிய நகரங்களில் கலால் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவலைப்பில், அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டுவந்த 30க்கு மேற்பட்ட விற்பனை  நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு எதிராக நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பொதி செய்யப்பட்ட  சுருட்டுகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு 3000 ஆயிரம் தொடக்கம் 5000 ஆயிரம் வரையில் தண்டபணம்  விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சட்டவிரோதமான முறையில் பொதி செய்யப்பட்ட  சுருட்டுகள் கலால் திணைக்கள அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19