ஹட்டன், மஸ்கெலியா ஆகிய நகரங்களில் கலால் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில், அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டுவந்த 30க்கு மேற்பட்ட விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு எதிராக நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பொதி செய்யப்பட்ட சுருட்டுகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு 3000 ஆயிரம் தொடக்கம் 5000 ஆயிரம் வரையில் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோதமான முறையில் பொதி செய்யப்பட்ட சுருட்டுகள் கலால் திணைக்கள அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM