தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி..!

Published By: J.G.Stephan

26 Aug, 2020 | 11:31 AM
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கி பயணித்த மீன் ஏற்றிச் சென்ற லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதி புனரமைப்பு அதிகாரிகளால் திருத்த வேலைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விபத்தில் காயமடைந்த மீன் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுகேகொட பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33