மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து இலங்கை விமானப்படையினரால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 63 பெண்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
முல்லைத்தீவில் விமானப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையம் விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுமங்கல டயஸினுடைய ஆலோசனைக்கமைய அனைத்து வசதிகளுடனும் நிர்வகிக்கப்பட்டு வருவதோடு , இங்கு விமானப்படையின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விமானப்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM