தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 63 பெண்கள்...!

Published By: J.G.Stephan

25 Aug, 2020 | 03:49 PM
image

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து இலங்கை விமானப்படையினரால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 63 பெண்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

முல்லைத்தீவில் விமானப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையம் விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுமங்கல டயஸினுடைய ஆலோசனைக்கமைய அனைத்து வசதிகளுடனும் நிர்வகிக்கப்பட்டு வருவதோடு , இங்கு விமானப்படையின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விமானப்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22