ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை 2021 முதல் தடை செய்ய அமைச்சர்கள் அமைச்சரவையில் முன்மொழியப்பட உள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, குறிப்பாக ஷம்போ மற்றும் ஹேயர் ஜெல், பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், சாக்லெட் பாக்கெட்டுகளை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
இத்தகைய தயாரிப்புகளின் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள விரிவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதை மத்திய சுற்றாடல் அதிகார சபை மேற்கொளிட்டுக் காட்டியுள்ளது.
மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க இது தொடர்பில் கூறுகையில், குளிர்பானங்களைக் கொண்ட சிறிய பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவதும் இந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட உள்ளது.
பிளாஸ்டிக் தயிர் கரண்டிகள் மற்றும் ஆடை பொதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கிளிப்களுக்கான சாத்தியமான மாற்று வழிகளையும் பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM