பிலிப்பைன்ஸில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்

Published By: Vishnu

24 Aug, 2020 | 03:14 PM
image

தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்தியதாக கூறப்படும் வெடிப்பு சம்பவத்தில் குண்டுதாரி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜோலோவின் தலைநகரில் திங்களன்று சுமார் பிற்பகல் (04:00 GMT) இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கத் தலைவர் ரிச்சர்ட் கார்டன் தெரிவித்தார்.

ஜோலோவில் உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகம் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 11 காலாட்படைப் பிரிவின் சிவில் இராணுவ உறவுகள் அதிகாரி லெப்டினன்ட் கேணல் ரொனால்ட் மேடியோ, அந் நாட்டு செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35