ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே திங்களன்று இரண்டாவது முறையாகவும் டோக்கியோ வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக அவர் ஜப்பானின் தலைவராக தொடர்ந்து இருப்பதற்கான திறனைப் பற்றி கவலை வெளியிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனையைப் பின்தொடர்வதற்காக அபே வைத்தியசாலையில் இருந்தார். அவரது பரிசோதனை 7-1 / 2 மணி நேரம் நீடித்ததாக அந் நாடு அரசாங்க செய்தித் தொடர்பாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.
அபே ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக உள்ளார், திங்களன்று பிரதமராக தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய சாதனையை முறியடித்துள்ளார்,
இந்த சாதனை மைல்கல்லை எட்டிய பின்னர் அபே இராஜினாமா செய்யலாம் என்ற ஊகங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
பிரதரம் அலுவலகம் அவரது வைத்தியசாலை வருகைகள் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்கவில்லை, எனினும் அவரது நெருங்கிய உதவியாளர் சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ, கடந்த வாரம் வருகை ஒரு வழக்கமான சோதனை என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM