விருப்பு வாக்கு முறைமை நாட்டில் அரசியல் முறைமையை சீர்குலைத்தது மட்டுமன்றி அரசியல்வாதி என்ற சொல்லை மக்கள் வெறுத்து நிராகரிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பலப்படுத்தி பணத்தை சம்பாதிப்பதற்கு முதலிடம் கொடுக்கும் கொள்கை இன்று அரசியல்வாதிகளிடம் தலைதூக்கியுள்ளதாவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிலியந்தலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற சோமவீர சந்திர சிறியின் 45 ஆவது வருடாந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM