(செ.தேன்மொழி)
இரத்தினபுரி - கலவானை பகுதியில் சட்டவிரோதமாக மரமஞ்சள் குற்றிகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகர்புற பகுதியில்இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கலவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை சோதனைக்குட்படுத்தியுள்ள பொலிஸார் அதிலிருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட வெனிவெல் மரமஞ்சள் குற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவரிடமிருந்து 230 கிலோ கிராம் மரமஞ்சள் கட்டைகளை மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM