உழவு இயந்திரதிர சில்லுக்குள் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

Published By: Jayanthy

23 Aug, 2020 | 07:34 PM
image

சங்கானை விழிசிட்டி பகுதியில் உழவு இயந்திரதிரம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றிச்சென்ற  உழவு இயந்திரம் ஒன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து பயணித்த குடும்பஸ்தர் ஒருவரே தவறி வீழ்ந்து உழவு இயந்திரத்தின்  சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை என மானிப்பாய்  பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55