வட ஆபிரிக்க நாடான தென் சூடானில் இடம்பெற்ற சரக்கு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை, தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் முன்னதாக 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விமானத்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 பயணிகளும் விமானத்தின் இரண்டு பணியாளர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
எனினும் ஒருவர் மத்திரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் இவர் மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகின்றார்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை தெரியவில்லை என்றும், தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM