மேல் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 343 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 126 பேரும், கஞ்சா கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 84 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 12 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் உள்ளடங்குவர்.
இதேவேளை நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 4 மணிவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் 274 பேர் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM