போதைப்பொருள் மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினர் ஐ.நா. அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

Published By: Vishnu

23 Aug, 2020 | 08:41 AM
image

சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா. அலுவலகத்தின் இலங்கைத் தலைவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. கடல்சார் நிபுணருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சர்வதேச போதைப்பொருள் மோசடி, பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச் செயல்கள் மற்றும் அது தொடர்பான சட்டரீதியான கவலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சர்வதேச மோசடிகளால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும், பிராந்தியத்தை பாதிக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து இரு தரப்பினரும் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40