யாழில் மணிவண்ணனுக்கும் ஆதரவாளர்களுக்கும் நடந்தது என்ன ?

21 Aug, 2020 | 08:19 PM
image

(தி.சோபிதன்)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்த சென்றபோது அவரையும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் இன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் இருந்த மணிவண்ணன் அண்மையில்  அந்த பதவியில் இருந்து கட்சியால் நீக்கப்பட்டார். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகத்தையும்  மூடிவிட்டு சென்றனர். 

இதனால் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தவுடன் வீதியில் என்ன செய்வதென்று அறியாது நின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலமை காணப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58