இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அணையை ஒட்டி நிலத்துகடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியுள்ளது. இதுவரை தீ விபத்தில் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 6 பேர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் சிக்கியுள்ள 9 பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM