மாத்தறை - ஹக்மன பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மொத்தமாக இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
ஹக்மன - கோங்கல சோதனைச் சாவடியில் கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணியளவில் பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் மீது ரிப்பர் ஒன்று மோதியது.
இதன்போது வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடை மாலித்த வித்தாரண என்ற கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்ததுடன் , சார்ஜெனட்கள் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தினை ஏற்படுத்திய சந்தேக நபர் பின்னர் கைதுசெய்யப்பட்டு, மாத்தறை நீதிவான் நீதமன்றில் ஆஜர்படுத்தியவேளை நீதிவான் அவரை ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM