மஞ்சள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க நடவடிக்கை

Published By: Vishnu

19 Aug, 2020 | 12:15 PM
image

அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மஞ்சளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறை காரணமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து இதற்கான திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினா.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்படும் மஞ்சள்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யும் சம்பவங்களும் அண்மைய காலங்களில் அதிகளவில் பதிவாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37