அமெரிக்க தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ஜோ பைடனை, ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2 ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதி பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
இதுகுறித்து ஜோ பைடன் தனது டுவிட்டரில்,
“அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யும் கட்சி மாநாடு இணையத்தில் நடைபெற்றது.
இதில் ஜோ பைடன் உத்தியோகபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM