2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த பிணையினை வழங்கினார்.
2016 விபத்து தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு நாளை பரிசீலிக்கப்படவிருந்தது.
எனினும் நாளை நடைபெறவிருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு காரணமாக, சம்பிக்க ரணவக்க பிரேரணையை தாக்கல் செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன்போதே அவருக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் திகதி பரிசீலிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM