சம்பிக்க ரணவக்கவுக்கு முன் பிணை!

Published By: Vishnu

19 Aug, 2020 | 11:31 AM
image

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன் பிணை வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த பிணையினை வழங்கினார்.

2016 விபத்து தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு நாளை பரிசீலிக்கப்படவிருந்தது.

எனினும் நாளை நடைபெறவிருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு காரணமாக, சம்பிக்க ரணவக்க பிரேரணையை தாக்கல் செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன்போதே அவருக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் திகதி பரிசீலிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14