இரு வீடுகளில் திடீர் தீப்பரவல்: காத்தான்குடியில் சம்பவம்

Published By: J.G.Stephan

19 Aug, 2020 | 11:18 AM
image

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசங்களில் நேற்றிரவு(18.08.2020) 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.



நாவற்குடா இசை நடனக் கல்லூரி வீதியில் 11ம் குறுக்கிலுள்ள இவ்வீடுகளில் தீப்பற்றியதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், குறித்த இரு வீடுகளில் பரவிய தீயை மட்டக்களப்பு மாநகர சந்தைக்குச் சொந்தமான தீயணைப்பு படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. 




அத்தோடு, குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றொரு வீடு இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டு, வீடு முழுமையாக நாசமாகியுள்ளது. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38