காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசங்களில் நேற்றிரவு(18.08.2020) 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நாவற்குடா இசை நடனக் கல்லூரி வீதியில் 11ம் குறுக்கிலுள்ள இவ்வீடுகளில் தீப்பற்றியதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த இரு வீடுகளில் பரவிய தீயை மட்டக்களப்பு மாநகர சந்தைக்குச் சொந்தமான தீயணைப்பு படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
அத்தோடு, குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றொரு வீடு இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டு, வீடு முழுமையாக நாசமாகியுள்ளது. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM