படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பெண்கள் பலி - பாகிஸ்தானில் பரிதாபம்

Published By: Digital Desk 3

18 Aug, 2020 | 02:55 PM
image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட 10 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

கராச்சியில் இருந்து 135 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தட்டா மாவட்டத்தின் கீஞ்சர் ஏரியின் நடுவில் உள்ள கோயிலுக்கு சென்று திரும்பியபோதே, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிக சுமை மற்றும் பலத்த காற்று காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் மயக்க நிலையில் இருந்த 3 பேரையும் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10