அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட முன்னணியில் இருப்பதாகக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற அமைப்புடன் சி.என்.என். இணைந்து தேசிய அளவிலான கருத்துக் கணிப்பை மேற்கொண்டன.
இதில் ஜோ பைடனுக்கு 51 சதவீத மக்கள் ஆதரவும் டொனால்ட் ட்ரம்புக்கு 42 சதவீத மக்கள் ஆதரவும் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு 50 சதவீத ஆதரவும், டெனால்ட் ட்ரம்ப்புக்கு 46 வதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்த பின்னர், ஜோ பைடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM