முல்லேரியாவில் ஒரு தொகை 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடைப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலக்கு அமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடைப் படையினர், 5000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 128 கட்டுகளை மீட்டுள்ளனர்.
இதன்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
34, 36 மற்றும் 42 வயதான ஜா-எலா, அங்கோடா மற்றும் முல்லேரிய பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM