ஒரு தொகை 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு

Published By: Vishnu

18 Aug, 2020 | 01:12 PM
image

முல்லேரியாவில் ஒரு தொகை 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடைப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலக்கு அமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடைப் படையினர், 5000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 128 கட்டுகளை மீட்டுள்ளனர்.

இதன்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

34, 36 மற்றும் 42 வயதான ஜா-எலா, அங்கோடா மற்றும் முல்லேரிய பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58