பொருளாதார, வணிக, ஆளுமை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்ப்பதாகவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் பொருளாதார மீட்சி தற்போது முக்கியமானதாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM