கொழும்பு, கொள்ளுபிட்டி பகுதியில் லிபர்ட்டி சுற்றுவட்டத்தை அண்மித்துள்ள வணிக வளாகமொன்றுக்குள் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுவதுடன், ஏனைய சேதங்கள் பற்றி தெளிவாக கூறப்படவில்லை.
வணிக வளாகத்தில் உள்ள கடையொன்றில் தீப் பரவல் ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM