ஞானசார தேரரின் முக நூல் முடக்கம் : அமெரிக்க தூதரகத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

17 Aug, 2020 | 10:18 PM
image

(எம்.மனோசித்ரா)

ஞானசார தேரர் உள்ளிட்ட சில பௌத்த மதத் தலைவர்களது முக நூல்கணக்கு முடக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பினை சேர்ந்த இரு நபர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ,

முகப்புத்தக நிறுவனம் ஞானசார தேரர் உள்ளிட்ட பல பௌத்த மதத் தலைவர்களது முகப்புத்தக பக்கத்தை முடக்கியுள்ளன. இவற்றில் ஞானசார தேரருடைய முகப்புத்தக கணக்கும் உள்ளடங்குகிறது.

இவ்வாறு முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுவதால் ஞானசார தேரர் பற்றி ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளைக் கூட பகிர முடியாமல் உள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை முகப்புத்தக நிறுவனம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08