(செய்திப்பிரிவு)
வாகன விற்பனை நிலையமொன்றிலிருந்து போலி இலக்கத்தகடுகளுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வாகன விற்பனை நிலையத்தில் லொறியொன்றும் ஜீப்பொன்றுமே இவ்வாறு போலி இலக்கத்தகடுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM