பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையடுத்து கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா உட்பட இசையுலக பிரபலங்கள், பாடகர்கள், இசை பிரியர்கள் என அனைவரும் வீடியோ வாயிலாகவும், சமூக வலைதள பதிவுகள் வாயிலாகவும் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி. சிகிச்சை பெற்றுவரும் சென்னை எம்.ஜி.எம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் அவரது பாடல்கள் ஒலிக்க விடப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஆறாவது மாடியில் அவரது அறையில் ஸ்பீக்கர்கள் வைத்து அவருடைய பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
பாடல்களைக் கேட்டு அவர் கொரோனாலிவிருந்து மீண்டு விரைவில் குணமடைவார் என இசை பிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM