இந்தியாவின் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தின் 6 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, 7 வாகனங்களில் , தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மின்கசிவு காரணமாக குறித்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார், விபத்து குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்ற கூட்டத்தொடருக்கான பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் தான் முக்கியமான கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் இடம்பெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM