ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே திங்களன்று டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக விஜயம் செய்ததாக கியோடோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஜப்பானிய பிரதமரின் மருத்துவமனை வருகைக்கான குறிப்பிட்ட காரணம் வெளியிடப்படவில்லை. எனினும் உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அபே ஒரு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் கியோடா சுட்டிக்காட்டியுள்ளது.
அபேயின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், பிரதமர் ஷின்சோ அபேக்கு சிறிது ஓய்வு தேவை என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் அகிரா அமரி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிடம் கூறிய ஒரு நாள் கழித்து கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அபே இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.
ஜூலை மாதம் அவர் இரத்த வாந்தியெடுத்ததாக இந்த மாத தொடக்கத்தில் ஒரு வார இதழ் தெரிவித்ததை அடுத்து அபேயின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM