சோமாலிய அரச படையினர், ஷாபெல் பிராந்தியத்தில் சோமாலியாவை தளமாகக் கொண்ட அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் குழுவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் 33 சிறுவர்களை மீட்டுள்ளனர்.
சோமாலிய அரசாங்க படையினர், ஆப்பிரிக்க ஒன்றிய (ஏயூ) படைகளின் ஆதரவுடன் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது.
தலைநகர் மொகாடிஷுவிலிருந்து 208 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சோமாலியாவின் தென்மேற்கில் உள்ள குண்டுவாரே நகரம் பல ஆண்டுகளாக அல்-ஷபாபிற்கு ஒரு மூலோபாய கோட்டையாக இருந்து வருகிறது.
சோமாலிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பிராந்தியத்தில் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்த அல்-ஷபாப் இந்த நகரத்தை ஒரு தளமாக பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் சோமாலிய தேசிய இராணுவம், ஆப்பிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் படையினரின் ஆதரவுடன், இந்த மூலோபாய நகரத்தை போராளிகளிடமிருந்து கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM