மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (10.7.2016) காத்தான்குடி ஆறாம் குறிச்சிப் பகுதியில் வீடொன்றுக்குள் கொள்ளையிடுவதற்காக வீட்டினுள் மறைந்திருந்த ஒருவரை அந்த வீட்டு சொந்தக்காரர்களும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு காத்தான்குடி பொலிசார் வரவழைக்கப்பட்டு பொலிசாரிடம் குறித்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் வெளி ஊரைச் சேர்ந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM