கொள்ளையடிக்கச் சென்ற நபர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு

Published By: MD.Lucias

11 Jul, 2016 | 03:52 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (10.7.2016) காத்தான்குடி ஆறாம் குறிச்சிப் பகுதியில் வீடொன்றுக்குள் கொள்ளையிடுவதற்காக வீட்டினுள் மறைந்திருந்த ஒருவரை அந்த வீட்டு சொந்தக்காரர்களும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு காத்தான்குடி பொலிசார் வரவழைக்கப்பட்டு பொலிசாரிடம் குறித்த நபரை ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வெளி ஊரைச் சேர்ந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19