இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைவரும் இந்திய அணிக்கு இரு முறை உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி சர்வசே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டர் கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மகேந்திர தோனி உள்ளார்.
ஏற்கெனவே, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவர் அனைத்துவகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM