தோஹாவின், அல்கனிம் பகுதியிலுள்ள அல்ஜஸ்ரா வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் பரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ பரவலை தொடர்ந்து வர்த்தக மையத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதையடுத்து எவ்வித உயிர் சேதமும் ஏற்பட வில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் குறித்த தீ விபத்தில் கட்டிடம் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில் அந்நாட்டு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM