மாமிச உணவுகளை உட்கொள்வதை விடுத்து பச்சை காய்கறிகளை உட்கொள்வதனால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை தடுக்க முடியும் என தற்போது அமெரிக்க ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட 38 பேரை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் பச்சை தாவரங்களினால் உருவாக்கிய சல்ஃபரோபேன் (Sulforaphane) எனும் கலவைக்கு புற்றுநோயை எதிர்க்கக்கூடிய சக்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ப்ரோக்கோலி தாவரத்தின் முளைகளில் இருந்து சல்ஃபரோபேன் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM