மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த நான்கு தோட்டத் தொழிலாளர்களை மடுல்சீமைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
மடுல்சீமைப் பகுதியைச் சேர்ந்த ஊவாகெலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையிலிருந்த மேற்படி நால்வரும் தோட்டத்தில் மேற்கொண்டிருந்த அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்த பொலிசார் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM