மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட நால்வர் கைது

Published By: Digital Desk 4

13 Aug, 2020 | 04:52 PM
image

மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த நான்கு தோட்டத் தொழிலாளர்களை மடுல்சீமைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பகுதியைச் சேர்ந்த ஊவாகெலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நான்கு பேரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையிலிருந்த மேற்படி நால்வரும் தோட்டத்தில் மேற்கொண்டிருந்த அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்த பொலிசார் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58