வசதி குறைந்தவர்களுக்காக நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்குதல் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடல் இன்று (13.08.2020) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.
இதில் பொலிஸ் உயரதிகாரி,சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM