திருகோணமலை 3 ஆம் கட்டை பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த பிரபல ஹோட்டல் ஒன்றின் நீர் திருட்டினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் அதிகாரிகள் நேற்று மாலை 7.00 மணியளவில் கண்டுபிடித்தனர்.
திருமண மண்டபம் மற்றும் அதனுடன் சேர்ந்த ஹோட்டலிலே இவ்வாறு நீண்ட காலமாக திருட்டு இணைப்பின் மூலம் நீர் திருப்பட்டு வருகின்றது.
ரகசிய முறைப்பாட்டின் அடிப்படையில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் சிறப்பு கணக்காய்வு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது திருட்டு இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சிறப்பு கணக்காய்வு பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.
திருட்டு தொடர்பான குற்றச்சாட்டை குறித்த ஹோட்டலில் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதுடன் தண்டப் பணத்தினை தாம் செலுத்துவதாக தெரிவித்ததாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் உயர் அதிகாரி தெரிவித்ததுடன் தண்டப்பணம் தொடர்பான கணக்காய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM