நாடு திரும்பவுள்ள மேலும் 50 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

Published By: Vishnu

13 Aug, 2020 | 11:35 AM
image

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 50,000 இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 93 நாடுகளிலிருந்து இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த புலம்பெய் தொழிலாளர்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் கொலம்பேஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக மேலும் 50, 000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் பலர் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04