கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 50,000 இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 93 நாடுகளிலிருந்து இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த புலம்பெய் தொழிலாளர்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் கொலம்பேஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக மேலும் 50, 000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் பலர் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM