யாழில் வெளிமாவட்ட மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு

Published By: Digital Desk 4

13 Aug, 2020 | 12:28 PM
image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை தும்பளை பகுதியில் அமைந்துள்ள வெளி மாவட்ட மீனவர்களின் 5 வாடிகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று காலை தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை தும்பளை பகுதியில் அமைந்துள்ள வெளி மாவட்ட மீனவர்களின் வாடித் தொகுதிக்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனால் ஐந்து வாடிகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11