பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவம்

Published By: Jayanthy

12 Aug, 2020 | 09:59 PM
image

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஐ.சி.சி விதிமுறைகளை மீறியமைக்காக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த போட்டியில், பாகிஸ்தானின்  2ஆவது இன்னிங்ஸில் 46 ஆவது ஓவரில் யாசிர் ஷாலை வீழ்த்திய பிறகு அவரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக பிராட்டுக்கு ஆட்ட நடுவரான அவரது தந்தை கிறிஸ் பிராட்டின்  அவரது சம்பளத்திலிருந்து 15% அபராதம் விதித்துள்ளார். இது அவரது சம்பளத்தின் £ 2,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இதன் மூலம் ஐ.சி.சி விதிமுறைகளை மீறியமைக்காக கடந்த 24 மாதங்களில் மூன்று அபராத புள்ளிகளை இவர் பெற்றுள்ளார்.

இதே வேளை டெஸ்ட் கிரிகெட்போட்டியில், தந்தை மகனுக்கு அபராதம் விதித்த முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41