நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை

Published By: Ponmalar

11 Jul, 2016 | 11:35 AM
image

ருவான்வெல்ல - மஹாகம்மான பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபரொருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் 45 வயதான கொட்டாவ பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை   மாரவில பகுதியில்  கிரிஸ்தவ தேவாலயத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்ற நபரொருவர் காணாமல் போயுள்ளர்.

குறித்த நபர் கொழும்பு- குமாரரத்ன பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47