அமெரிக்காவில் விமானப்படை தளத்தில் பயணிகள் விமானம் தவறுதலாக தரை இறங்கிய சம்பவத்தினால் விமான பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள் நாட்டு விமானமொன்று 130 பயணிகளுடன் மின்னெபொலீசில் இருந்து சவுத் டகோபாவுக்கு புறப்பட்டு சென்றது.
ஆனால் அதற்கு முன்னதாக 10 மைல் தொலைவில் உள்ள எல்ஸ்வோர்த் என்ற விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. இதனால் விமான பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 2 விமான நிலையங்களின் ஓடுதளங்கள் ஒரே மாதிரியான திசையில் இருப்பதால் வித்தியாசம் தெரியாமல் இங்கு இறக்கியதாக விமானத்தின் விமானி தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM