அமெரிக்காவின் மேரிலன்ட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
மேரிலன்ட்டின் வட மேற்கு பால்டிமோர் பகுதியிலேயே இந்த வெடிப்பு அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை காலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயு வெடிப்பினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கூறியுள்ள அதிகாரிகள், மூன்று வீடுகள் இதனால் முற்றாக சோதமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM