தேர்தலுக்கு சொந்த இடங்களுக்குச் சென்ற நிலையில், பஸ்கள் பற்றாக்குறையால் பணிக்கு திரும்ப முடியாமல் அவதியுறும் மக்கள் 

Published By: Digital Desk 4

10 Aug, 2020 | 04:25 PM
image

நடந்து முடிந்த 2020 தேர்தலுக்கு வாக்களிக்க வந்த மலையக இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனையோர் மீண்டும் அவர்கள் பணிபுரியும் மாகாணங்களுக்கு செல்வதற்கு கடந்த மூன்று தினங்களாக முறையான போக்குவரத்து வசதி இல்லாமையை  ஹட்டன் அரச பேருந்து தரிப்பிட நிலையங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அரசாங்கம் அரச பேருந்துகளை முறையாக இயக்குமாறு பணித்தும்,  ஹட்டன் அரச பேருந்து நிலையத்தார் பயணிக்களுக்கு முறையான சேவையை அளிக்கவில்லையென பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

இது விடயமாக தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது உள்ள போக்குவரத்து அமைச்சரும் ஜனாதிதிபதியும் முன்வந்து ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் அதிகளவிலான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு பணிப்புரை வழங்குமாறு பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது விடயமாக ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்டபோது பேருந்துகள் இருந்தபோதும் நடத்துனர்கள் இல்லாத காரணத்தாலும் அதிகளவு சேவையில் ஈடுபடுத்த பேருந்துகள் பற்றாக்குறை நிலவி வருவதால் ஹட்டன் அரச பேருந்து நிலையத்துக்கு மேலும் புதிதாக 30 பேருந்துகளும் 50 சாரதிகளும் 50 நடத்துனர்களையும் உடன் வழங்கி மக்களின் அசௌகரியங்களை போக்க முன்வருமாறு உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13