ஐ.தே. க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா என கேள்வி எழுந்துள்ளது: ஹரீன்

Published By: J.G.Stephan

10 Aug, 2020 | 03:19 PM
image

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,  

தற்போதும் நாம் ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச் செல்லவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கட்சி நூற்றுக்கு 2 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டிய கட்சியல்ல. 

இவ்வாறான பின்னடைவை சந்திக்க கூடாது என்பதற்காகவே நாம் கட்சிக்குள்ளிருந்து போராடினோம். எனினும் அதற்கு உரிய தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே பிரிந்து செல்ல வேண்டியேற்பட்டது. எவ்வாறிருப்பினும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது எதிர்பார்ப்பு. 

ஆனால் அவர்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார்கள் என்று எம்மால் கூற முடியாது. நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனவே அவர்கள் மக்கள் வழங்கிய செய்தியை கவனத்தில் கொண்டு சிந்தித்து உரிய தீர்வை எடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53