பெய்ரூட் வெடிப்பில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

Published By: Vishnu

10 Aug, 2020 | 10:22 AM
image

பெய்ரூட் வெடிப்பினால் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கைத் தூதகரம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்தும் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாங்கள் அவர்களை வைத்தியசாலைக்கு சென்று அணுக முடியாத நிலையுள்ளதாகவும் லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷனி கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 25,000 இலங்கையர்கள் தற்போது லெபனானில் வசித்து வருகின்றனர், மேலும் இலங்கை தூதரகம் 24 மணி நேர அவசர சேவையை தொடர்ந்தும் பராமரித்து வருகிறது.

பெய்ரூட்டின் துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தலைநகரின் பெரும் பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தி 150 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது மற்றும் சுமார் 6,000 பேர் காயமடைந்தனர்.

2013 இல் கைப்பற்றப்பட்ட 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லெபனான் அரசாங்கம் கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17