கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க தனது 64 வயதில் காலமானார்.
மறைந்த அத்துல சேனாநாயக்க , இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கனிஷ்க சேனாநாயக்கவின் தந்தையும் ஆவார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரான ஸ்டன்லி சேனாநாயக்கவின் மகனான அத்துல சேனாநாயக்க, ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM