வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேக நபர் க‍ைது!

Published By: Vishnu

09 Aug, 2020 | 11:36 AM
image

மாலாபே பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாலோபயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வெளிநாட்டுப் பெண் அளித்த முறைப்பாடுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது.

இதன்போது அத்துருகிரிய பொலிஸாரால் 30 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22